Friday, July 18, 2008

பசு

தகவிலை தகவிலையே நிலை கண்ணா!
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராக
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம்தொரும் உன் புக்கு
ஆவியின் பரம் அல்லவேட்கை, அந்தோ!
மிகமிக இனி உன்னைப் பிரிவை ஆமால்;
வீவ, நின் பசு நிறை மேய்க்கப் போக்கே.

1 comment:

Anonymous said...

http://tamil-stories.blogspot.com/2006/10/blog-post_116124125699878538.html