Wednesday, July 16, 2008

ஐன்ஸ்டைன்

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்
- சுஜாதா

No comments: