Wednesday, July 08, 2015

ஆழ்ந்த அனுதாபங்கள்


ஒரு நாள் 
ஒரு கதையாக 
ஒவ்வொருவரின் 
வாழ்க்கையும்
ஒரு பாடம் 
என்பதை 
நண்பர்களுக்கு 
உணர்த்துவீர்கள் 
என நம்புகிறேன்.
சிலர் வருவார்,
சிலர் போவார்
ஆண்டவன் கட்டளை
ஆயுளுக்கும் தான்
புரியாத புதிர்
இந்த வாழ்க்கை
ஒவ்வொருநாளும்
ஒரு படியாக
எடுத்துக்கொள்வோமே
உங்களின் மகிழ்ச்சியான
கடந்த காலங்கள்
நினைவில் நிற்கட்டும்
சக்தியான பரம்பொருள்
இந்த கரையை
கடக்க செய்யட்டுமே


--
நண்பரின் மகள் இறப்பைக்கண்டு என் இரங்கற்ப்பா.