Sunday, May 09, 2010

சங்கத் தமிழ் அனைத்தும் தா


உலக தமிழ் மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்.

இதோ என் கவிதை படைப்பு....

***

மானுடம் வெல்லும்
மொழி ஒற்றுமையால்
குடும்பம் நிகழ்வுகள்
கூடி குலாவும்
மன பரிமாற்றம்
மங்கள நிகழ்
ச்சிகள்
தேன்கனிகள் தின்ற ருசி
திகட்டும் நம் மொழி
எட்டு திக்கும் பரவிடும்
இனிய  பயணங்கள்
வென்கலமாம் எங்கள் மொழி
கேட்பவருக்கு சிலிர்ப்பூட்டும்!
பேசிடும் வழக்கம்
வேறு என்றாலும்
எழுதிடும் வழக்கம் ஒன்றையா!
கவிதையால் கட்டுரையால்
வலையுலகிலும் குறுஞ்செய்திகளிலும்
கருத்தை பறிமாற
நாடகத்தால் ஓளி ஓலி நிகழ்
ச்சிகளால்
நம் மனம் மகிழ்ச்சி பெற
தமிழ் அன்னையே
தினமும் நீ
சங்கத் தமிழ் அனைத்தும் தா!



--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு