Friday, August 08, 2008

ஒண்ணுமே புரியலை. உலகத்திலே..

கண்ணிலே கண்டதும் கனவாய் தோன்றுது
காதிலே கேட்டதும் கதை போலானது
என்னானு தெரியலை. சொன்னாலும் விளங்கலை
என்னைப் போல ஏமாளி எவனும் இல்லை.
ஒண்ணுமே புரியலை. உலகத்திலே..
என்னமோ நடக்குது மர்மமா இருக்கு.

No comments: