Thursday, September 11, 2008

க‌டி ஜோக்...!

ஒரு எறும்பும் யானையும் வங்கியில் கணக்குத் துவங்கச் சென்றன. எறும்பு ஊர்ந்து
சென்று மேசையில் ஏறி - நறுக்கெனக் கடித்து - மேலாளரின் கவனத்தைக் கவர்ந்து
கணக்கு தொடங்கி விட்டது.

யானையோ பெரிய உருவத்துடன் ஆடி ஆடி வந்து வங்கிக்குள் நுழைய முடியாமல்
வெளியிலேயே நின்று விட்டது.

எரும்பு கால் மேல் கால் போட்டு பாஸ்புத்தகத்தை ஆட்டி ஆட்டி யானையை
வெறுப்பேற்றியதாம்.

No comments: