Tuesday, March 16, 2010

சாப்பிடும் உயிர்

பதிவு ஒன்றை படித்து இந்த கமன்ட் போட்டேன். எனக்கு தெரிந்த ஞானம்...

மரம் எப்படி தன காய் கனிகளை மக்களுக்கு கொடுக்கிறதோ, அதை போலவே, சாப்பிடுவதற்காக தயார் செய்யபடும் உயிர்கள் ( மனிதர்கள் தான் கோழி, ஆடு, மாடு, பன்றிகளை வளர்க்கிறார்கள் ) தங்களை மக்களுக்காக அற்பனிக்கின்றன என்றார் எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் பெரியவர். அந்த குணம் தான் ஜெனிடிக்கல் ஜெனோம் எனலாம். ஜெனோம் என்றால்? பொறந்த பாப்பா எப்படி பால் குடிக்குது? ஹலால் முறை இது தான். வெட்டுபவர் துவா ஓதி, அந்த உயிருக்கு நன்றி சொல்லுவார்.

Everything born in this world has a purpose of life.

No comments: