Sunday, August 02, 2009

கவிதை

கவிதை

ரோட்டு பிள்ளையார் முன்
மனமுருகி கண்மூடி
கை நீட்டி வேண்டினேன்
ஒரு ருபாய் விழுந்தது!

--
Regards
Vijayashankar

No comments: