Monday, August 18, 2008

மழை - திருமூலர்

திருமூலர் ::
இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே.

(திருமந்திரம் :: ஒன்பதாம் தந்திரம்)

No comments: