Wednesday, February 10, 2010

பதிவர்களின் புத்தக வெளியீடு

சென்னையில் வரும் பிப்ரவரி 14 அன்று பதிவர்களின் புத்தக வெளியீடு நடைபெறுகிறது.

பிரபல பதிவர்கள் கேபிள் சங்கரும், பரிசல்காரனும் தங்கள் புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.

விரைவில்   Coming Soon....

இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

புத்தகங்கள் சலுகை விலையில் வாங்க இங்கே கிளிக்குங்கள்.

1 comment:

Vijayashankar said...

I received the books by Courier today. Very good quality print. :-)