Monday, March 02, 2009

இந்திய தேர்தல் அறிவிப்பு (2009)

இந்தியாவில், ஐந்து பிரிவுகளாக தேர்தல் நடைபெறும் (லோக்சபா).

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும்,
மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும்.
ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும்.

மீதமுள்ள 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும். (மே 13)

முதல் பகுதி - ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)


இரண்டாம் பகுதி - ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)


மூன்றாம் பகுதி - ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)


நான்காம் பகுதி - மே 7 (85 தொகுதிகள்)


ஐந்தாம் பகுதி - மே 13 (86 தொகுதிகள்) - தமிழ்நாடு தேர்தல் நாள்.


முடிவுகள் மே 16 இல் வெளியிடப்படும்.

என்னுடைய வோட்டு, திருப்பூரில் உள்ளது. யார் போடபோகிறார்களோ!

************


ஐ.பி.என். தகவல் படி, தமிழ்நாட்டில், அ.தி.மு.க கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான்.

No comments: