Tuesday, January 27, 2009

மீண்டும் சில ஆறு வார்த்தை கதைகள்

ஆயிரம் ஸ்பேம் மெயில். அபூர்வம்! ஜிமெயில்..

சீத்தலை சாத்தனார், தலையில் எழுத்தாணியால் குத்தினார். சீத்தலை!

நாளெல்லாம் கம்ப்யுட்டரில் டைப்பிங். வேலை முடிந்ததா? நாளைக்கு.

இன்று போய் நாளை வா. அன்று. இன்று?

கணவனே கண்கண்ட தெய்வம். காசு தெரியும் வரை.

கோபத்தில் கூட நீ அழகு. சிரிக்கிறாள். ராத்திரி!

--
Regards
Vijayashankar
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி. " - குறள் எண் : 371

No comments: