Thursday, December 04, 2008

ஞானசம்பந்தர்

மலம்பா வியகையொடு மண்டையதுண்
கலம்பா வியர் கட்டுரை விட்டுலகில்
நலம்பா வியநாகேச்சர நகருள்
சிலம்பா எனத் தீவினை தேய்ந்தறுமே.
- ஞானசம்பந்தர்

No comments: