Thursday, October 23, 2008

கண்ணதாசன் (ஆவி) எழுதிய பாடல்

read here... http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/221008a.asp

கண்ணதாசன் (ஆவி) எழுதிய பாடல்

மெய்யோடு பொய்யாக
ஊர்தூங்கும் நேரம்

இருளோடு ஒளியிங்கு
போர் செய்யும் காலம்

கோட்டானும் சாத்தானும்
இரைதேடும் ஜாமம்

இருந்தாலும், இறந்தாலும்
பொல்லாது ஏமம்..

ஆகாயம் இருள்கொண்டு
நிறம் மாறிப் போகும்

நிழல்கூட நிஜம் என்று
மனம் இங்கு வாடும்

ஆன்மாக்கள் குடியேற
கூடொன்றை தேடும்...

எதைத் தேடி அலைந்தாலும்
ஆட்கொள்ளும் ஏமம்...

1 comment:

DIVYA said...

பயமா இருக்கு!