Monday, September 15, 2008

அழைக்காதே

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே.....

எழில்தரும் ஜோதி மறந்திடுவேனோ ?
இதமதில் நானே இருந்திடுவேனா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

காதலினாலே கானத்தினாலே
காதலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீயழைத்தாயே
சோதனையாகவே நீயழைத்தாயே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

அழைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே


படம் : மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடல் : சுசீலா
எழுதியவர் : ராமையா தாஸ்
இசை: ஆதி நாரயண ராவ்

No comments: