Tuesday, July 14, 2009

Jeyamohan's article on Ayn Rand

http://jeyamohan.in/?p=3405

ஜெயமோகனின் இந்த அயன் ரெண்ட பற்றிய ஆர்டிகிள் - கல்லூரி சென்ற போது என் சீனியர்ஸ் சொன்னது ஞாபகம் வந்தது.

என் கல்லூரி பி.எஸ்.ஜி மாணவர்கள், ஐ.ஐ.தி மாணாக்கர் விட ஒரு படி மேலே, ஒரு தனித்தன்மையோடு விளங்குவது, ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட திறமையான மாணவர் என்பதால் என்ற எண்ணம் வலுவாக ஊட்டப்பட்ட நிலை தான், ஒவ்வொருநாளும்! கல்லூரி சேரும் மாணவர்கள், பல திக்குகளிலிரிந்து, முதன்மை மாணவர்கள் ஒன்று சேரும் போது நடக்கும் போட்டி, விவாதங்கள், ஒருவனை சிறக்க நிருபனமாக்குகிறது!
--
Regards
Vijayashankar

No comments: