Friday, October 07, 2011

மழை

மழை மேகம் வந்து நிற்க
மௌனங்கள்  களைகின்றன
சட சடவென்று மனதும் திகன்றிட
உன்னருகில்  நான் இருக்க
கவிதை வரைந்தேன் உன் முதுகில்
சிணுங்கினாய் என்ன திரும்பி பார்த்து
உன் முந்தானை என் முகத்தை வருட
அலாரம்!
அணைத்துவிட்டு... 
மீண்டும் பழைய ஞாபகங்களில் திளைக்க
நாளொன்று போகுமே!     

No comments: