Monday, September 13, 2010

ஸ்வர்ணலதா

பாடகி ஸ்வர்ணலதா இளம் வயதில் அற்புதமான பாடல்களை வழங்கியவர். அவர் ஆத்மா சாந்தியடைவதாக.



அவர் பாடிய சில அற்புத பாடல்கள் (தமிழில்)

சத்திரியன் – மாலையில் யாரோ
தர்மதுரை – மாசி மாதம் ஆளான பொண்ணு
தேவர் மகன் – மணமகளே
என் ராசாவின் மனசிலே – குயில் பாட்டு
புதுப்பட்டி பொண்ணுத்தாயி – ஊரடங்கும் சாமத்திலே
செந்தமிழ்ப் பாட்டு – காலையில் கேட்டது
வீரா – மலைக்கோவில் வாசலிலே

அலைபாயுதே – எவனோ ஒருவன்
இந்தியன் – மாயா மச்சிந்தா
கருத்தம்மா – போறாளே பொன்னுத்தாயி
உயிரே – பூங்காற்றிலே
உழவன் – ராக்கோழி ரெண்டு
பம்பாய்- குச்சிக் குச்சி ராக்கமா

--
Regards
Vijayashankar

1 comment:

Unknown said...

சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_


(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!