Monday, March 29, 2010

நல்ல செறிவான கவிதைகள்!

நல்ல செறிவான கவிதைகள்!

Paraphrasing WriterPayon.

***

(௧)
குழந்தைகள் செய்வது
குறும்பு
கண்டுக்காதீர்கள்
என்கிறார்கள் பெரியவர்கள் 

(௨)
அன்பே நீ
தாம்பரத்தில் வேலை செய்கிறாய்
சிதம்பரத்தில் இருக்கிறேன் நான்
இல்லறம் நடத்துவது எப்படி?

(௩)
கவிதையெல்லாம்
உரைநடை போல இருந்தால்
பக்கத்து நாட்டுக்காரனுக்கு என்ன
பக்கத்து வீட்டுக்காரனுக்கே கோபம்!

--
Regards
Vijayashankar

No comments: