Tuesday, November 17, 2009

ஊனம்

கண்ணாடி அணிவதே ஊனம் என்று கருதும் நாளை நான் சந்தித்திருக்கிறேன்!

( சோடா புட்டி என்று பட்டம் வேறு! )

உலகில் மனிதர்கள் எதாவது வகையில் உடலளவிலோ மனதளிவிலோ ஊனம் கொண்டு தான் உள்ளார்கள்.

தொடர்புடைய பதிவு - "விடைகளற்ற தருணங்கள்"

- விஜயஷங்கர், பெங்களூரு

No comments: