Friday, January 05, 2007

Netil Sutta தத்துவம்

கல்யாண நாளில்
மணப்பெண்ணின் தலைநிறைய
பூ சுற்றப்படுகிறது!
அதுவே
இடம் மாறுகிறது
அடுத்த நாட்களில்;
கணவனின் காதுகளுக்கு!

No comments: