Saturday, November 05, 2011

கவிதை எழுதுவது

அமைச்சர்கள் மாற்றம். என் ப்ரேரோகேடிவ் . அம்மா. இல்லேன்னா சும்மா.  #கவிதை

கிரிக்கெட் இல்லாவிட்டால் கிட்டிப்புல். இருக்கவே இருக்கு குப்பம். ஆந்திரா!  #கவிதை

எழுதுவது என் ப்ரேரோகேடிவ். படிப்பது உங்களுடையது. சமநிலை. #கவிதை

முடியும் என்பார்கள். ஆனால் முடியாது. காசு இருக்காது. கட்சி நடத்துவது கஷ்டம். #கவிதை

No comments: