Monday, September 13, 2010

ஸ்வர்ணலதா

பாடகி ஸ்வர்ணலதா இளம் வயதில் அற்புதமான பாடல்களை வழங்கியவர். அவர் ஆத்மா சாந்தியடைவதாக.



அவர் பாடிய சில அற்புத பாடல்கள் (தமிழில்)

சத்திரியன் – மாலையில் யாரோ
தர்மதுரை – மாசி மாதம் ஆளான பொண்ணு
தேவர் மகன் – மணமகளே
என் ராசாவின் மனசிலே – குயில் பாட்டு
புதுப்பட்டி பொண்ணுத்தாயி – ஊரடங்கும் சாமத்திலே
செந்தமிழ்ப் பாட்டு – காலையில் கேட்டது
வீரா – மலைக்கோவில் வாசலிலே

அலைபாயுதே – எவனோ ஒருவன்
இந்தியன் – மாயா மச்சிந்தா
கருத்தம்மா – போறாளே பொன்னுத்தாயி
உயிரே – பூங்காற்றிலே
உழவன் – ராக்கோழி ரெண்டு
பம்பாய்- குச்சிக் குச்சி ராக்கமா

--
Regards
Vijayashankar