Saturday, June 15, 2013

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகியத் தமிழ்!

உயிராகி மெய்யாகி, உயிர் மெய்யாகியத் தமிழ்!

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும். இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்குத் தமிழ் என்று எப்படிப் பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.
தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்துச் சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்துச் சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும். இவற்றில் நொ,து என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள். மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சர்யம்

தமிழனின் வரலாறு என்னவென்று இதுவரை துல்லியமாக யாரும் சொல்லவில்லை. ஆங்கில மோகம் கொண்டு அலையும் இன்றைய மக்களுக்கு தன் தாய்மொழியின் அருமை அறவே மறந்துவிட்டது. தமிழ் மொழியின் தோற்றம் குறித்து எனக்கு தோன்றிய ஒரு சின்ன உதாரணம்.
திருக்குறள் – ஏன் என்றால், தமிழ் என்று சொன்ன உடனே நம்ம ஞாபகத்திற்கு வருவது அதுதானே.

திருக்குறள் கி.மு.31-ல் தமிழ்கடைசங்கத்தில்அரங்கேற்றபட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், நாம் யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கடைசங்கம் தான் தமிழின் கடைசிச் சங்கம். அந்தக் கடைசிச் சங்கத்தின் காலமே கி.மு.31 என்றால் இரண்டாம் மற்றும் முதல் சங்கம் எப்பொழுது தோன்றி இருக்கும்...?!

திருவள்ளுவர் தொல்காப்பிய இலக்கணபடி திருக்குறள் இயற்றியுள்ளார். ஆனால், தொல்காப்பியரோஅகத்திய இலக்கணத்தை தழுவி தனது இலக்கணத்தை இயற்றியுள்ளார். அப்படியென்றால் அகத்தியர் எப்பொழுது தனது இலக்கணத்தை இயற்றிருப்பர்..?! தமிழனின் இலக்கிய அறிவுக்கு இது ஒரு சான்று.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மொழியில் நன்கு தேர்ந்த பிறகே இலக்கணத்தில் பழக முடியும், இவர்கள் இலக்கணத்தில் நன்கு பழகியவர் என்றால் அவர்கள் தமிழ் மொழியில் நன்கு பழகியிருக்க வேண்டும். அப்படி எனில் தமிழ் மொழி எப்பொழுது தோன்றி இருக்க வேண்டும் என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்.

இதில் இன்னும் முக்கியமானது என்னவெனில் தமிழ் மக்கள் எப்பொழுது தோன்றியிருப்பார்கள் என்பதே, ஏனெனில் ஒரு மக்கள் சமுதாயம் தான் மொழியை உருவாக்குவது. அவர்கள் மொழியை உருவாக்கியிருக்கின்றனர் என்றால் அவர்கள் தோன்றி பல ஆண்டுகள் கடந்து ஒரு நாகரீக முன்னேற்றம் அடைந்து அதன் பின்னரே மொழியை உருவாக்கியிருக் கின்றனர்.

நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன் தமிழன் என்று. !!

Monday, June 10, 2013

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள்

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் பத்துக் கட்டளைகள்.

*****

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி ஏதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்னி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). ஏதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Thursday, May 23, 2013

Satire on Indian news media

(no harm intended to any news watchers, anchors, tv news studios etc)


I got this following mail yesterday, I don't know the person who had written this , but this is the best satire I had read on Indian News media

Subject: Jack and Jill by NDTV


A very true Scenario !!!

The way news gets reported today !!!


Heres how the Indian TV news channel NDTV 24x7 would report the Jack and
Jill nursery rhyme. 


Disclaimer: All names (except those of Jack and Jill), are fictitious.


Prashant - TV Anchor


Two persons have been injured in a freak climbing accident. Jack and his
companion Jill had gone up a hill to fetch a pail of water when Jack fell
down and broke his crown. Jill came tumbling after. Live from the hill, our
reporter, Amrita Shah, takes up the story.

Amrita Shah


Thank you Prashant. Well, as you say, two persons - Jack and Jill - had gone
up a hill to fetch a pail of water. Suddenly, Jack fell down and broke his
crown and Jill came tumbling after. Prashant.

Prashant


Thank you Amrita. What do we know about the hill?

Amrita


Not too much. Jack was going up the hill to fetch a pail of water when he
fell down and broke his crown. Jill came tumbling after

[Headline appears at the foot of the TV screen: "hill breaks crown of
pail-boy Jack"]


Prashant


What news of Jack and Jill?

Amrita


Prashant, it seems that Jack had gone up the hill to fetch a pail of water.
We know nothing about the pail, or how heavy it was but it seems that Jack
fell down and broke his crown and Jill came tumbling after. I have here with
me, an eyewitness to the accident, Mr Shahid Trivedi. Mr Shahid, tell us
what you saw.

Shahid Trivedi


Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down and
broke his crown and Jill came tumbling after.

[Headline appears at the foot of the TV screen: "Boy and girl tumble down
hill. Water spilled"]


Amrita


Jack and Jill. What do we know about them? Are they brother and sister? Are
they married? Just what were they doing on the hill together?

Shahid Trivedi


Jack and Jill went up the hill to fetch a pail a water.

Amrita


And what happened next?

Shahid Trivedi


Jack fell down and broke his crown

Amrita


Go on.

Shahid Trivedi


And Jill came tumbling after.

Amrita


Prashant, there you have it. Two people innocently going about their
business to fetch a pail of water when one of them falls down, breaks his
crown, and the other comes tumbling after. Back to you in the studio
Prashant.

[Headline appears at the foot of the TV screen: "Water errand ends in
tragedy"]


Prashant


I have with me in the studio now, Professor Chandrashekar Belagare from the
Indian Institute of Applied Hill Sciences. Professor: a hill; Jack; Jill; a
pail of water. A tragedy waiting to happen?

Professor


Well that depends on the hill, the two persons, the object they were
carrying and the conditions underfoot. Let us look at the evidence so far.

Jack and Jill

Went up the hill

To fetch a pail of water.

Jack fell down

And broke his crown

And Jill came tumbling after.

Clearly, one would suspect that if Jack's fall was severe enough to break
his crown then the surface of the hill must have been slippery or unstable.
But I think we're overlooking something quite fundamental here. Who was
carrying the pail? Jack fell down and broke his crown and - this is the
key - Jill came tumbling after. If Jack and Jill had been carrying the pail
together, would they not have fallen at the same time? The fact that Jill
came tumbling after suggests that Jack lost his footing first and perhaps
knocked Jill over as he slipped.

Prashant


Professor thank you very much. So there we have it, two persons - Jack and
Jill - went up the hill to fetch a pail of water. Jack fell down and broke
his crown and Jill came tumbling after. Later in the programme, Osama bin
Laden captured in Afghanistan, President Bush says rent-boy menage-a-trois
was "just a brief lapse of judgement", and Pakistan launches nuclear
warheads against key Indian cities. But next up, join us after the break for
a studio discussion about hills, boys and girls and whether water-fetching
trips should be supervised. We'll be right back...

Thursday, May 09, 2013

Excellent Novel for Corporate World

Jack in back in Corporate Carnival.

Nice and well written novel by P G Bhaskar with Jack, the main protagonist who live in Dubai, and his trails in Africa along with his friend and the hysterical comedy that happens only in the banking world!

Lovely book and worth the read.

:-)

Thursday, February 14, 2013

Lumosity



Lumosity.com
Speed, Attention, Flexibility, Memory, Problem Solving
Get Started Now
Improve your brain health and performance
Build your Personalized
Training Program
Enhance memory and attention
Web-based personalized
training program
Track changes in brain performance
The Science Behind Lumosity

Designed by neuroscientists, Lumosity exercises improve core cognitive functions.

Researchers have measured significant improvements in working memory and attention after Lumosity training.
Partners
Columbia University, Harvard University, UCSF, Medi-CareFirst BlueCross BlueShield
What Our Users Say
0
0
"Since starting Lumosity, I find that I'm more alert and acquire new skills more easily."
Leslie S.

"I've been training daily for the past month and noticed dramatic improvements in my everyday cognitive abilities."
Jeremy S.
Your brain, just brighter.

Get Started Now


Monday, February 04, 2013

Emotional Fool - A review

Emotional Fool is a book written by Selva Ganapathy, who works with voluntary organization AID - INDIA that works with downtrodden. This blook ( blog + book )  was self published under notionpress.com. The format of the book has come out very well, with very little or no errors! The narration style is very nice in terms of a friend talking to us. Not gibberish.

Emotional Fool

He has written like a biopic that portrays his friendly love for a girl Priya who comes to work with him in the voluntary organization.

He is emotional in friendship, which blossoms through SMS and chat is written in the form of a blook. A blog converted as blook.

Initial stages he touches upon his own life, how he struggled after issues with his dad and his own success step by step.

Priya seems to be friendly, but beyond a point she doesnt understand the poignancy in the friendship that is shown. There is a breakup. But the hero of this blook is adamant and wants to prove his unconditional love for her.

Good Luck Selva!



Friday, January 04, 2013

Udupi visit

Nice post by Sujatha Desikan on his Udupi Visit.

http://sujathadesikan.blogspot.in/2013/01/blog-post_4.html

I commented like this:  (edited here in totality)


Nice! I did this trip during May 2009 (mistake!, it was 2010). Clubbed with Kukke Subramanya. It is just 12 kms from the NH after Sakleshpur. Traffic slows down a lot in that area. At Malpe beach we paid like 300 for a family to visit St Marys Island. The boat guy gave us all, each, a can of soda! We stayed @ Kidiyur Lodge, decent and is known for its Neer Dosa (It is made of Aapam flour, plain rice with coconut mash - lovely with Veg and non Veg). You dont get rooms from the temple sathirams it seems as there are people staying on an on forever there. We saw a ritual in the evening, where they bring flowers and water from a well, on an elephant.


Here is my original post.

http://vijayashankar.blogspot.in/2010/05/madikeri-mangalore-udupi-visit.html

Monday, December 10, 2012

YOGA and SOUND SLEEP

YOGA  and   SOUND  SLEEP... Be Happy

If you habitually do not get a good night's sleep, chances are that you may be aging faster than you should be, in addition to not feeling well and confused thinking. When we sleep, our body repairs on a cellular level and removes toxins. It is therefore necessary to get at least six to eight hours of sleep daily.
If you can't seem to sleep enough, yoga can help. Regular yoga practice is known to cure several ailments, including insomnia or abnormal sleeping habits. Yoga helps unwind stress at the end of the day and get better sleep at night.
A good night's sleep really is within reach and the often-recommended treatment is to establish a relaxing bedtime routine. The following yoga stretches can help you to relax and enjoy a peaceful sleep.
Forward Bend (Hastapadasana): Helps stretch the back muscles, invigorates the nervous system by increasing blood supply, and makes the spine supple.
Cat Stretch (Marjariasana): Excellent stretch for spine flexibility. Also helps massage the digestive organs and improve digestion, thereby helping you to sleep well. Also improves blood circulation and relaxes the mind.
Child Pose(Shishuasana): A deeply relaxing stretch for the back which also helps calm the nervous system so that you can sleep at peace.
Butterfly Pose (BaddhaKonasana): This pose can help remove fatigue from long hours of standing or walking. Also a good stretch for inner thighs, groin and knees.

Legs-up-the-wall Pose (ViparitaKarani)

  • Lie down straight on your back. Now lift one leg up, followed by the next, and let your feet rest on the wall.
  • Extend the arms along the sides, palms facing up.
  • Now close your eyes and keep taking deep breaths as you relax into the pose. You may use an eye cushion over your eyes to block the light and completely relax. Stay in the pose for as long as you comfortably can and then slowly come out, bringing the legs down.
An excellent pose to relieve tired legs and feet, helps increase blood supply to the brain and relieve mild headache, and calms the mind.
Besides the above, lying down in Shavasana (Corpse Pose) and Yoga Nidra after meals helps relax the entire system .
Sleep experts often point to the efficacy of creating a standard nighttime routine in order to signal your body that it's time to prepare for sleep. You may choose to include NadiShodhan pranayama in your ritual to relieve tension and relax into a peaceful sleep.

Other Tips to Help You Sleep Better

  • Avoid doing Bhastrika Pranayama and SudarshanKriya in late evenings. They will fill you with a lot of energy and prevent you from falling asleep.
  • Avoid watching a horror movie late night as the thought of it will keep lingering in your mind all through the night. It's a good idea to listen to soft instrumental music, such as that of veena,chant or listen to chants or knowledge before getting ready to sleep.
  • Make your own sleep pattern. Sleeping any time during the day is not advisable. It disrupts the biological clock. Ideally, sleeping in the afternoon for about half an hour and at night for a minimum eight hours is good practice.
  • Introspect on what you did during the day. Feel content, pray and go to sleep with a happy, relaxed mind. keep your bed clean before going to sleep.
  • Finish your dinner maximum by 8.30 p.m. Keep a gap of at least two hours between your last meal and sleep.
  • If you have had a quarrel with your partner or loved one, make sure you sort it out before you go to sleep. Carrying it on may not just give you a disturbed sleep but may also spoil the following day.
  • Avoid taking stimulants at night especially if you are suffering from insomnia.

Thursday, November 01, 2012

Importance of Eating Fruits (from a FWD mail)

Importance of eating fruits


Please read through ....surely an informative one.

Have a good day!

EATING FRUIT...
http://thehealthblogger.com/fruit.jpg
 
 
 
We all think eating fruits means just buying fruits, cutting it and just popping it into our mouths. It's not as easy as you think. It's important to know how and when to eat.
What is the correct way of eating fruits?
IT MEANS NOT EATING FRUITS AFTER YOUR MEALS! * FRUITS SHOULD BE EATEN ON AN EMPTY STOMACH.
If you eat fruit like that, it will play a major role to detoxify your system, supplying you with a great deal of energy for weight loss and other life activities.
FRUIT IS THE MOST IMPORTANT FOOD. Let's say you eat two slices of bread and then a slice of fruit. The slice of fruit is ready to go straight through the stomach into the intestines, but it is prevented from doing so.
In the meantime the whole meal rots and ferments and turns to acid. The minute the fruit comes into contact with the food in the stomach and digestive juices, the entire mass of food begins to spoil....
So please eat your fruits on an empty stomach or before your meals! You have heard people complaining - every time I eat watermelon I burp, when I eat durian my stomach bloats up, when I eat a banana I feel like running to the toilet etc - actually all this will not arise if you eat the fruit on an empty stomach. The fruit mixes with the putrefying other food and produces gas and hence you will bloat!
Graying hair, balding, nervous outburst, and dark circles under the eyes all these will NOT happen if you take fruits on an empty stomach.
There is no such thing as some fruits, like orange and lemon are acidic, because all fruits become alkaline in our body, according to Dr. Herbert Shelton who did research on this matter.  If you have mastered the correct way of eating fruits, you have the Secret of beauty, longevity, health, energy, happiness and normal weight.
When you need to drink fruit juice - drink only fresh fruit juice, NOT from the cans. Don't even drink juice that has been heated up. Don't eat cooked fruits because you don't get the nutrients at all. You only get to taste. Cooking destroys all the vitamins.
But eating a whole fruit is better than drinking the juice. If you should drink the juice, drink it mouthful by mouthful slowly, because you must let it mix with your saliva before swallowing it. You can go on a 3-day fruit fast to cleanse your body. Just eat fruits and drink fruit juice throughout the 3 days and you will be surprised when your friends tell you how radiant you look!
KIWI: Tiny but mighty. This is a good source of potassium, magnesium, vitamin E & fiber. Its vitamin C content is twice that of an orange.
APPLE: An apple a day keeps the doctor away? Although an apple has a low vitamin C content, it has antioxidants & flavonoids which enhances the activity of vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.
STRAWBERRY: Protective Fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits & protect the body from cancer-causing, blood vessel-clogging free radicals.
ORANGE : Sweetest medicine. Taking 2-4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessens the risk of colon cancer.
WATERMELON: Coolest thirst quencher.. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione, which helps boost our immune system. They are also a key source of lycopene - the cancer fighting oxidant. Other nutrients found in watermelon are vitamin C & Potassium.
GUAVA & PAPAYA: Top awards for vitamin C. They are the clear winners for their high vitamin C content. Guava is also rich in fiber, which helps prevent constipation. Papaya is rich in carotene; this is good for your eyes.
 

Wednesday, October 24, 2012

Dussehra

Dussehra also known as Vijayadashami is one of the most important festivals celebrated in various forms, across India. It is also referred to as Navratri and Durgotsav.

Dussehra is derived from Sanskrit Dasha-hara meaning "remover of bad fate" meaning remover of ten heads of Ravana. It is celebrated on the tenth day of the Hindu autumn lunar month of Ashvin, or Ashwayuja which falls in September or October of the Western calendar. The first nine days are celebrated as Maha Navratri and culminates on the tenth day as Dussehra.

The day marks the victory of Goddess Durga over demon Mahishasur. It is a day when devotees worship Goddess Shakti who represents strength, ability and courage. This day also celebrates the victory of Lord Rama over the demon king Ravana.

In India, the harvest season begins at this time and so the Mother Goddess is invoked to start the new harvest season and reactivate the vigor and fertility of the soil. This is done through religious performances and rituals which are thought to invoke cosmic forces that rejuvenate the soil. Many people of the Hindu faith observe Dussehra through social gatherings and food offerings to the gods at home and in temples.

Mythology & Celebration across India:

Every region has its own tale, although somewhere they are all linked to a common belief. According to legends, there was once a demon called Mahishasura. Through severe penance, he procured from Lord Brahma, creator of the world, the boon that no man or deity or animal would be able to kill him. So it was that when the Gods failed to contain the havoc Mahishasura was wreaking on the world, they created Durga, a powerful female form with 10 arms. All the Gods gave her their most potent weapons. In essence, each God gave a bit of himself to the feminine form, who emerged superiorly endowed. Thus empowered, Durga went forth into battle and conquered Mahishasura. It is this famous victory that is re-enacted and celebrated during Dussehra for the general betterment of people.

Eastern India:
In Bengal, Dussehra is celebrated as Durga Puja. Deities of the goddess Durga are worshipped for five days, and on the fifth day (Vijaya Dashami) immersed in a river or pond. This is referred as Durga Bisarjan/Bhashaan. In Bihar,Bengal, Assam and Orissa, the goddess Kali, an appellation of Durga, is also worshipped as a symbol of Shakti (Power).

Traditionally, about three to four months prior to Dussehra comes the festival of Akshay Tritiya. On this day, clay is collected from the river bank to make the idols for Durga puja, although today plaster of Paris has come to replace clay for the most part.
The goddess Durga is also worshipped by devotees in different pendals throughout the state. The pendals are beautifully decorated. Durga Puja is one of the most important festival here which is celebrated grandly and with enormous gusto every year.

Most of the community pujas postpone the farewell as long as possible and arrange a grand send-off. The images are carried in processions known as Bhasani Jatra or Bisarjan Jatra around the locale and finally are immersed in a nearby river or lake. After the immersion of the deity, people across the state celebrate Ravan Podi, in which they burn an effigy of the demon Ravan.

 
Western India:
Move towards western India and the scenes are somewhat different. Here, the 10 days of festivities are traditionally celebrated with dance. Long, all-night sessions of the garba and dandiya raas can be seen in states like Maharashtra and Gujarat during the Navratri, with young women playing a major role in the celebrations dressed up in their finest colourful skirts. Men, too, join in the dance. The garba, which is performed as an offering to Durga, is performed before prayer time while the dandiya raas — performed with sticks — is more for personal enjoyment and can continue long into the night. The garba, it is said, began as a symbolic representation of the fight between Mahishasura and Durga but has, over the years, evolved into a colourful folk dance form as well.
 
Northern India:
In northern India, the 10 days of Dussehra are marked as the period leading up to the victory of Lord Ram over demon king Ravan. On the tenth day of the festival, huge effigies of Ravan are burnt to ashes to symbolize the end of the reign of evil. Over the days preceding this moment, groups of people get together and enact the Ramayana. Roles of various mythological characters come alive in the delightful representation known as Ramlila. The Ramlila is staged every night, and the story unravels bit by bit over the 10 days.
 
Southern India:

In the southern state of Karnataka, too, it is Durga who is worshipped, but here she goes by the name Chamundeshwari. The manner of worship is also different. Kannadigas do not erect puja pandals; instead, women visit and offer to each other turmeric powder and kumkum, both symbols of auspiciousness and well-being. Chamundeshwari temples across the state are the scene of hectic activity during this period, with thousands of devotees thronging them. Dussehra is particularly special in Mysore, where traditionally the celebrations were presided over by the royal family, with a huge procession being taken out on the tenth day amidst crawling crowds.

All over India, the first three days of Dussehra are devoted to the worship of Durga, the next three days to Lakshmi, and the last three days to Saraswati. That is why the ninth day is also celebrated as Saraswati puja in the south. The final or tenth day is termed as Vijayadashami, or the celebration of victory.

Hope you have been able to discover new insights about this festival to enable you to enjoy the day even more. Wishing you and your family an auspicious Dussehra.

Saturday, October 20, 2012

Dignity

Talk about dignity.

I studied at St.Mary's Kotagiri till 5th (till 1979) and moved to Tirupur (Hosiery Town)

finished my Matric in St Josephs, Tirupur and Plus 2 in Bishops, Tirupur and never once missed the pride and

accepted the teachers inputs ( In particular Father Pancras in XI, XII class - for bringing

my English to an acceptable level of writing - with right criticisms in compositions). This

continued at PSG Tech, Coimbatore, where I was able to win accolades in Tamil Poems and

Debates and helped me to top in many subjects, including Communication Skills.

I am not able to take certain things in stride when people go out of the way, than they

portray themselves off. For e.g., certain folks publicly writing in his blog, that

he/family has seen movies on DVD, which is not yet released in that format, but available

on streets. This is utter devaluation of values they are to write and promote. Cant they

watch in the theatres if they can afford?

Tuesday, October 09, 2012

திட்டமில்லாமல் வாழ்பவர்கள்

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.
அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.”
திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக்கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போல பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.
திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.
வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.
ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.
திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.
நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர்வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்கு பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செயல்படுவது உதவும்.
திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.
ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.
திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.
நன்றி: -என்.கணேசன் – வல்லமை

மீள் குழப்பங்கள் 8

இன்று உணர்ந்த்தது காசு இல்லாதவன் அலப்பறை அதிகம். empty pot makes more noise.

so daytime earners are கஞ்ஞன்சஸ்? 

கிட்ஸ் கடி. பாய்சஸனா? விளையாட்டு கடி.

என்ன? எங்கே? 

என்ன ஆச்சு? சரத்பாபு குழுவில் NJ usa மேடை நாடகம் 1996 மறக்க முடியாது. பானுசந்தரும் இருந்தார் 

 a tweet is a proper tweet if it has 8 words minimum. rt's and replies not included. else total kekkepikke only

ஆன்லயினா லிங்க் ப்போடுங்க 

என் அண்ணன் பெண் பேர் ஜனனி . ராஜா ரசிகர்!

லச்சம் பெரும். மவுஸ் மாதிரி ஒன்னு என் கிட்டே இருக்கு 

ஈரோடு? நல்ல விலை கிட்டுமா

இங்கு வியாபாரம் பண்ணனும் 

அப்போ?

மேகி டின்னர் பிள்ளைகள் ஸாய்ஸ் 

கனகராஜ் என்பவர் ஒருத்தர் அங்கு தெரியும். வெப்சைட் விற்பனையாளர்

அப்ப அனு'தினம்' ஆசைப்பட்டபடி ஆடிடுவார் அண்ணன் 

பசங்க தவழுறது குறைவு

எவ்லொ வயது  ?

 என் மகன் 10 மாதத்தில் டிவி ஸ்டெண்ட் பிடித்து கார்டுன் பார்ப்பான்!

ஜோஸப் முதலியார் என்பவர் எங்க கோத்தகிரி துனிக்கடைக்கு பெட்ஷீட் சப்பளை பன்னுவார் #கருர் 

சென்னையில் மழை. யெஸ்!

திருப்பூர் பாதாளச்சாக்கடைகள் அமைக்க மக்களிடம் ஏன் வசூல்? 

கரடி ரயில் டில்லி

கடுமை டுனியா மையாள் 

சாருலதா கன்னட படம் , தமிழில் நன்றாக ஓடுதாம். இப்போ தெலுகிலும், மலையாளத்திலும் டப் ஆகிறது. 

டொண்ட் கோ. ஜஸ்ட் கால்.

போர்க்களம் என்று ஒரு படம் முதலில் இதே கதை 

2012ல் உலகம் அழியும் என சொல்பவர்க்ளை அழிக்கனும் . ஜோக்.

மர உச்சி 

விஜய் பெஸ்ட்

 டை. சூப்பர் ஒவர்.

வூட்லெ இல்லையா 

இது ஸில்க் பொர்ட் உனவகமா  ?

கரக்ட்! நாங்க எப்போதும் 2 ப்ளேட். பட்டர் நான் ஸூப்பர். கிறேவி அளவு கம்மி. #புரட்டாசி பாவம் விட்டுட்டேன் 

வீட்டு பாடம் செய்ய வைத்து கொல்கிறார்கள் என் இரண்டு பிள்ளைகள் 

spb கட்சேரியில் 1995-98 கவனித்தது - தென்னகம் வரும் ! தமிழ் மட்டுமல்ல! 30$

சென்னையில் ரவா தோசை என்ட்றாலே வெங்காயத்தோடு வரும். பெங்களுரில் தனி. விலை கூட.

கனகனக்கும் மனியோசை மாதிரி தமிழா 

இல்லைங்க. மிடில் யெஜ் 30-45, கரக்டா இருக்கும்

உணவிர்க்காக சின்ன வீடு வைத்துக்கொல்லடி தமிழா!

மேகமலை பாக்கோனும். தேனி கம்பம் பார்த்த னாபகம் 

டு ய்உ ஹாவ் எனி அக்ரிமென்ட்? 5% இஸ் னார்ம்

உள்ளுர் வசதிகள் தனி. சென்னை பார்டரில் இறஙகினால் எனி வன்டி என்று மாத்ரனும் 

ரிடர்ன் பாலிசி பாத்தீங்களா?

வாழ்த்து தெரிவிப்பது கட்டாயம் என்றது சினிமா பால பாடம் :-) 

காரைக்காலில் தங்கவும். லொகல் ஆட்டோ. வி ஐ பி 100 ரு டிக்கட்டில் குடும்பம் தரிசிக்கலாம் அர்சனை உட்பட

டெய்லி பஸ் பாஸ் எடுத்தா எங்கே வேனா ஏறி இறங்கலாம் 

வார்த்தைகளும் !

 பணம் வராது என்ட்ரால் ட்ராப் அவசியம்

எப்போது ப்ரஜெக்ட் முடித்தாலும் roi அனாலிஸஸ் செய்வது அவசியம். கடைசி ஒன்று 9 மடங்கு பிஸ்னஸ் அதிகம் பெற்றது 

அமெரிக்கர்கள் அதுவும் யூதர்கள் எப்போது வேன்டுமானலும் டராப் பண்ணுவாங்கோ.

வீட்டுக்கு வரமாட்டாங்களா. இங்கு உண்டு. 250 ரு போலிஸ் கையூட்டு 

மால்களின் பலசரக்கு சுத்தம். விலை குறைவு. வீட்டிர்க்கே டெலிவரி

2, ஒர் போட்டி இருக்கும் 

மல்டிமிக்ஸ் வேணும்

தங்கள் இல்லத்தில? வயது வித்தியாசம் அதிகம் ஆனால் சூப்பர் 

என்ன ஸ்பெஸல்?

4 ஒர் வகையில் முதலாளி தொழிலாளி போல். எம்.ஜி.ஆர் + நாகேஸ் மாறி 

தோழர் உங்க பதில் பிடிச்சிருக்கு. காமடியொடு பாடல்கள். முரண்தொடை.

கxடப்பட்டு IDAY என்றெல்லாம் சங்கேதமாக ட்வட்டர் விடுதலை என்றேன்

பேச்சிலர்ஸ் கடுப்பேத்தாதீங்க.

நங்கெ ஊட்டி வர்க்கி பேக்கு! பெங்களுரிலி எல்லி? 

Where do I get OOTY varkey in Bangalore? ready to pay rs 200/kg

பெரிய மண்டை  !

(த)டுமாரொ இன்டியா. @ icct20 , சனி விடாது. கெப்டென் மாறுவார்.

என்ன ஆள் வெளியூரா? காண்லெ. #அனைத்து வசதி மீன்ஸ் காடு உண்டு 

வீடு எவடெ ? #ஏரியா

"ஒரு "COMPOUND sentence" சொல்லுடா! "STICK NO BILLS""

dont sleep. அதுக்கு தான். 

ஈஸ் இட் தமிழ் பிக்சர்? தமிழே வர்லியே... " லன்டன் கதை. அப்படித்தான்!

ஸார் யாராவது பாடி தூங்கிடாதீங்க! :-) 

தனியா படம் பாக்குறாரு! பயமா இருக்குதாம் :-)

நேற்று இண்டியா. இன்று வெஸ்ட் இண்டீஸ். பிக்ஸ்ட். 

திருப்பூர்ல இருப்பதே ஆறு பேர்தான் டுவிட்டர்ல" பரிசல் மட்டுமே!

உ இண் அணதர் ஐடி? 

கவலைத்தடம் - வினையெச்சம். superlative verb.

பெஸ்டு க்விட்டு ஜாப்பு . டேக்கு பெட்ஸீட் மட்டும். 

நன்பர் ஒருவர் டைவர்ஸ் அப்ளை செய்ய தேதி பார்க்க சொன்னார் ஜாதகப்படி. இப்படியும் உலகம்.

பாவம் tl லெ ஆள் இல்லெ 

மெண்டர்சிப் ஒரு கலை. இது வரை எனக்கில்லை. ரிடயர்ட்!

இன்று பாக்கிஸ்தான். படம் பார்ப்போம். கிரிக்கெட் வேஸ்ட். 

தெலுகு நன்பர் ஒருவர் 2 வீடு மெய்ன்டெய்ன் பன்றார். முதல் டாக்டர். அடுத்து சாப்ட்வெர். ரியல் எஸ்டேட் தொழில். ஸெம தில்

கண்ணு படும். இரு வேறு வீடு. sw from kerala. லன்ச் மதியம் டாக்டர் வீட்டில். 4 பிள்ளைகள் மொத்தம். எல்லாரும். :-) வாழ்வு. 

உண்மை ! last 1 hr my wife was pulling my legs! மல்லுத்தமிழ் அழகு! சிலருக்கு மச்சம்.

ஹாப்பி பார்த்டே கயல். கேக் எங்கே? 

என்னமோ சொட்டை தொப்பை வாழ்க்கையில் இல்லாத கெரன்டி இருக்கிற மாரி

திருப்பூரிலிருந்து கல்ப் சென்ற சிலர் 5வருடமாகியும் திரும்பவில்லை. கடமை. தேவை. நானும் பார்த்தேன்.

அதுவும் அழகு! அவுங்க பேர் என்ன? 

அது மாதிரி சொல்லி தான் இன்டியா திரும்பினேன் :-) usa மிஸ்டு மீ! இன்னும் செட்டில் ஆகலே!

தேவர்கள் இன்னும் ஆடவில்லை. :-) 

வேலையில் இருந்தால் மாப்பிள்ளை! ஸூர்.

உண்மையா?

ஒரு காலத்தில் சேட்ல எல்லோருக்கும் ஹிக்ஸ் அண்ட் கிஸ்ஸஸ் போட்ட அம்மனி. 

வாட் இஸ் யுவர் நேம் ரியலி

காண்டி ஜெயண்தி ஸ்பெஸல். ஸார் . 

பர்சில் காந்தி தண்மானத்தை ஸொள்கிறார். 

அநியாயமாக தனியார் கல்லூரிகளில் நடக்கும் டொனேசன் வேட்டைகளை எப்போது கட்டுப்படுத்துவார்கள்?

20 முதல் 40 வரை ஒவ்வொரு மெடிகல் சீட்டுக்கும்... மேனேஜ்மென்ட் கோட்டா. கோவை பி.எஸ்.ஜி. 2009-2010

எனக்கு இந்த வெப்சைட் பிடிச்சிருக்கு. ரசிச்சு எடுத்திருகான்யா போட்டோவை.

கடைசி போட்டோ கோணங்கியின் குடும்பமா? எந்த ஊரு? 

கருப்பு துனி எரிப்பார்கள். அனிவதில்லை.

எங்கள் கோத்திரத்தில் (உட்குலம்) அணிவதில்லை. எங்கள் பீட குரு அறிவுறுத்தல். 

காவேரி தீவிரவாதிகள் கொட்டம் என்று அடங்குமோ! மழையால் மாண்டியா கிராமங்கள் வெள்ளத்தில். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட அழுகை

SC சொன்ன டிஎம்சி விட ஒன்றிரண்டு அதிகம் திறந்து விட்டால் தான் கால்வாய்கள் வெள்ளமில்லாமல் இருக்கும் காவேரி பேசினில். PWD நண்பர் சொன்னது.

கர்நாடகாவில் எட்டு டேம்கள் நிரம்பி வழிகின்றன. எப்போதும் போல இல்லாமல் அதிக அளவு தண்ணீர் தேக்கம். நில அதிர்வு அபாயம் மைசூரில். 

சிறுமுகை சத்தி வழியில் இருக்கும் பவானிசாகர் கால்வாய் நீர் லாரிகள் கழுவத்தான் பயன்படுகின்றன. விவசாயம் யாரும் செய்வதில்லை.

இந்த வாரமும் ஹோசூர் சென்று வருவது இந்த காவேரித்தாயின் கட்டளையால் நின்றுவிட்டது. பிழைக்க விடமாடாங்கோ. 

யாரை சொல்றீங்க? 

இண்டைய சாப்ட்டு மெனு ரெண்டு வடை, ஒரு செட் தோசை.

புரட்டாசி விரதம் பற்றி நண்பர் சொன்னது. கோழி ஆடு போன்றவைகள் பிரீடிங் சீசனாம். கோழி முட்டை போடும், ஆடு குட்டிகள் பிறக்கும் சமயமாம். 

நீங்கள் இரண்டாம் வலம் சென்னையில் (கோலிவுடில்) வரப்போகிறீர்கள் என பட்சி சொல்லுது.

mind over matter! மெடிகல் என்ட்ரன்ஸ் படிப்பு மேற்றியல் வருடம் ரூ.50000 ( ஏழாம் வகுப்பு முதல் ). 

நினைத்த மாத்திரத்தில் அந்த கோவில் போக முடியாது என்பது ஐதீகம். :-) நீங்கள் சொன்னவர்கள் இந்தியர்களா?

ஐதீகம் உண்மையாயிற்று. ஒருவர் உள்ளே செல்லவில்லை. எங்கள் குடும்பம் செல்லும் போதெல்லாம், பெண்ணாவது வெளியில் நிற்பார். ப்ராப்தம்

இன்று பவரும் தள்ளு முள்ளு தான்.

முதல் மூன்று ரேங்குக்கு பீஸ் வேயவர் என்றார்கள். இன்னும் தரவில்லை என் பிள்ளைகள் பள்ளியில். வாழ்கையே மார்கெடிங். 

நவகிிரஹத்தில் குருவுக்கு சிவப்பு. எங்கே மஞ்ஜள்?

அட கன்னடத்திலும் பெயர் ஒன்று தான்.

ஒரு ட்ரிப் முடிந்து திரும்பியப்பிறகு, அடுத்த ற்றிப்பிற்கு, டாலர் ஷாப்பில் டீல்ஸ் பார்க்கும் நமது தேசி கதை இந்த காலத்தில் எப்படி? 

பரிகார பூஜை.

இந்த முறை ப ஜ க ஒர் தமிழர்க்கு பிரதமர் பதவி கொடுக்கணும்! 

ஒருவரின் பழமை சோக கதைகளை படித்தால் அபூர்வமாக இருகின்றது. இதற்கும் வெளிநாடு என்று செட்டில் ஆனவர்கள். நாங்க கோவைக்கு அலைகிறோம்

சந்தோசமாக இருகின்றீர்கள்!

ஆள் மேய்க்கும் வேலை கோவையில் தேவை. ஆபரேசன் டைப். 20 வருட IT கஷ்டம். இனி ரிலேக்ஸ்! 

ஸீரியல் டயம்!

கருருக்கு டிவி யுபிஎஸ் பார்சல். :-) 23900 apc 8 hrs 

நமது தேசி கதை






Monday, October 08, 2012

LESS

Life today has become So "LESS"
Phone Cordless
Cooking Fireless
Food Fatless
Dress Sleeveless
Youth Jobless
Leaders Shameless
Govt Hopeless
Job Thankless
Police Clueless
Policies Aimless
Conduct Worthless
Relations Meaningless
Attitude Careless
Feelings Heartless
Education Valueless
Arguments Baseless
Days Restless
Nights Sleepless
Future: Directionless
&
Still The Expectations Are ENDLESS
Have A Happy time With A Cup Of Tea Sugarless......

Saturday, October 06, 2012

அங்கேயே இருந்திருக்கலாம்

 அருமையாக எழுதியிருக்கிறார் நடராசன் ( @NattAnu )

தேசி என்றொரு இனமுண்டு

நானும் அங்கேயே இருந்திருக்கலாம் என்றே 13 வருடங்கள் கழித்து தோன்றுது. இருந்தாலும், சொந்தங்கள் சாபங்களாக இல்லாவிட்டால் நன்மை தான்.

கிப்டுகள் வாங்கி வருவதை ஒரு கதையாக போடலாம்... ஒரு ட்ரிப் முடிந்து திரும்பியப்பிறகு, அடுத்த ற்றிப்பிற்கு, டாலர் ஷாப்பில் டீல்ஸ் பார்க்கும் நமது தேசி கதை இந்த காலத்தில் எப்படி என்று எழுதுங்கள்.

இதையும் படித்து பாருங்க!  ஆறரை வருடங்கள் முன் எழுதியது.

நமது தேசி கதை

Friday, September 14, 2012

Read on NET : Determination

I always want to lose the extra weight I put on from time to time and struggle with exercise and diet to lose and bring it back to normal....This has been one fluctuating phenomenon in my life for the past ten years I go on and off with my weight..But for the past one year it was a real challenge and how much ever I put my foo
t down or stand on my head I was unable shed off the extra weight 15 kgs from my ideal weight.

The 60 days challenge came as a blessing in the need of the hour and I joined the group with much hesitance that the diet and starving will take a toll on the skin and wash the cheeks as these two factors are always the set backs in other diet regimes I have under taken in the past. .But to my dismay this 60 days diet regime indeed enhanced the skin textures on my face,lightened the complexion and brought total freshness than ever before ..I started venturing in the diet and followed each and every instructions and tips religiously with belief ,positive attitude and good workout schedule and all the above payed excellent dividends just in the span of 2 months ..lost 14 kgs in 60 days and now I have lost more than what I desired and indeed want to add few kgs to get my desired look..

Coming to the positive side of the diet program..First an excellent leadership by Mr.Ravi Nag and the support and encouragement from my fellow peers who made me go through this journey incredibly

I started eating sensibly,,learned to control my craving and inculcated the habit of drinking water daily and never the less to say the benefits of nature that provides us through vegetables and fruits which are the main ingredients of this program ..

As far as the metabolism changes concerned the most visible difference I noticed is in the sleep pattern,very smooth deep and undisturbed solid six hours sleep and the subtle energy the body grasped in spite of eating considerably less quantity than I used to eat before. The hormonal disturbances during menstrual cycle are corrected ,Gone younger enough to fit into my teen daughter’s outfits .All the more I couldn’t describe through words the wellness and divine feeling it gets into me day by day till today and it is just not only in reducing the weight number but has changed the personality over all..

I can say with full confidence that I turned out to be a COMPLETE WOMAN in just 60days..Thanks to one and all..

Thanks for reading and wish you all the best of FIGURE & FITNESS

Anything is POSSIBLE with sheer determination and Guidance

Monday, September 10, 2012

கேட்டால் கிடைக்கும்

I had an episode at Total Mall, Madivala where they ask you to pay for water bottle, when you have snacks in the 2nd floor. After telling them that as per rules, they are supposed to give drinking water in eateries, I was given an unopened bottle. The manager apologized and said that they would keep a water dispenser.

Really in this world,

கேட்டால் கிடைக்கும்!

Wednesday, August 29, 2012

மீள் குழப்பங்கள் 7

எவ்வளவு தூங்கி எழுந்தாலும் லீவு நாள் என்பதால் மீண்டும் சொக்குது. எங்கே டீ?

வெளிநாட்டில் எவனுக்கோ வேலை செய்வதில் இருக்கும் சுகம், இந்தியாவல் சொந்த தொழில் செய்வதில் இருப்பதில்லையே ... திருப்தி.

நேற்று  கனவில் ஐஸ்க்ரீமில் செய்த உணவு பண்டங்களை மட்டுமே சாப்பிடுறேன்.

யார் மீனாக்ஷி மாலுக்கு ஒரு மணிக்கு வருவது?

மனசாட்சிபடி ஒட்டு போட்டு , பிரணாப் முகெர்ஜி ஜனாதிபதி தேர்தலில் தோற்றுவிட்டால், மீண்டும் பைனான்ஸ் மினிஸ்டரா? தோணிச்சு கேட்கிறேன்.

இன்னைக்கு இல்லே நாளைக்கு அந்த மதுரை ஹோட்டலுக்கு போகணும்.

அதுவும் ஒரு தியானம் தான். என் ஐபாட் டிஸ்க் க்ரேஸ் ஆனவுடன், புது ப்ளேயரில் மீண்டும் லோட் செய்வது தியானமாக இருந்த அமைதி

வேலை நிமித்தம் என்னிடம் இப்போது மொபையில் போன்கள். கஷ்டம்.  கார்டோடு தான்.

காப்பி குடித்தவுடன் மீண்டும் வீடு சென்று வர வேண்டும். ஸ்பீட் போஸ்ட் வந்துள்ளதாம், போஸ்ட்மேன் அந்த ஏரியாவில் மணி வரைதான் இருப்பாராம்.

மணி நேரா  வார வேலைக்கு மணி நேரா சம்பளம் வாங்குவது தொழில்.

அது ஒரு கவர்ன்மென்ட் கம்பெனி மெயில் - ப்ரைவேட் கூரியரில் ( தனியார் தபால் சேவை ) அனுப்பமாட்டார்கள்.

பெண்ணை பெற்றவர்கள் காலையில் தலை வாருவதற்கு நடக்கும் போராட்டத்தில் ஹிருதயம் நின்று விடும் அளவு அதிர்ச்சி ஆனது  உண்டா?

இன்று மகள் தலையில் வீட்டிலிருந்த கிளிப்புகளும் ... விளையாட்டு பீரியட்  இருக்காம்.

நானும் அப்பிடி தானுங் நினைச்சேன்! அப்புறம் அமெரிக்காவிலேயே ஒரு பொண்ணு பார்த்து கட்டலாம்னு கூட தோணிச்சு! கடைசில் பேரன்ட்ஸ் ஜெயிச்சாங்க.

டீச்சர் தலை மட்டும் தான் உள்ளே போயிருக்கு ... வாலு மட்டும் பாக்கி.  இது தான் ட்விட்டர் போஸ்டிங்.

சில நேரங்களில் யாருடன் சிறு வயதில் சண்டை போட்டோம் என்பது மறந்து விடுகிறது. ட்விட்டர் எப்பக்ட்.

மைசூரில் நெற்றியில் பெரிய வட்ட பொட்டு வைக்கும் வழக்கும் இன்றும் உண்டு. உ.தா. நடிகர் ராஜ்குமார் மனைவி.

ரவிவர்மா சேர நாடு - மலையாளிகள் அல்லவா? அவர்களிடம் நெற்றி பொட்டு கல்சர் உண்டா? 

புருவம் மத்தியில் பொட்டு வைக்கும் பழக்கம் மட்டும் சினிமாவில் இருந்து வந்திருக்கலாம்.

காலையில் வூடம்மினி அந்த மாதிரி பொட்டு வச்சிருந்தாங்களா?

எங்கூட்ல கோவில், பூஜை சமயங்களில் மட்டும் தான் ( சேலை அணியும் போது). மாடர்ன் ட்ரேச்சுக்கு பொருந்தாது. 

பொட்டு, நெற்றி சுட்டி தொன்று தொட்டு இருக்கும் வழக்கம். பறங்கியர்களுக்கு பொட்டு பிடிக்காது.

நீங்கள் நார்த் இந்தியன் டிவி சீரியல்களை வைத்து சொல்கிறீர்கள் போல

 என் 75 வயது பாட்டியும் வைத்திருந்தார். அநேகமாக குங்குமம் பொட்டு வைத்த பின் கழுத்தில் திருநீறு வைப்பது போல வகிட்டில் பூசியிருப்பாங்க

நேற்று காலை வருத்த சேமியா உப்புமா . மதியம் டொமேடோ பாத் மற்றும் வாழக்கை பொரியல்.... இரவு ம்கி ... லீவுக்கு பின்னால். 

க்ளிக் பண்ணினவங்க கிட்டே என்ன சண்டையோ?:-)

அமெரிக்காக்காரன் பாத்துக்குவான். அதுக்கு இப்போ ஏன்னா

சனி பிடித்து ஆட்டுகிறது என்று ஏன் சொல்கிறார்கள்? சனி காலையில் அம்மாவோ, மனைவியோ தலைக்கு எண்ணெய் வைத்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுவதாலா ?