என்னைப்பற்றி.... சுவாரசியாமாயிருக்க... பார்க்கலாம்... விஜயசங்கர். Read about my thoughts in Tamil & English (some may call it ramblings).
Thursday, October 29, 2009
Art of eating Dosa and Biriyani
During my Hyderabad days, 1990 to 1994, I used to visit Kamat Hotel regularly and used to enjoy Telugu biddas ( not all! ) eating Masala Dosa with fork and knife. Great! It was fun though!
As recently as about 1.5 years before, the President of the company I worked with, clearly demonstrated about eating Dosa with Hands ( to foreigners accompanying us! ), even though he is from North India!
The right amount of coconut chutney along with a Tomata mash chutney, with podi-milagai makes it the wonderful breakfast snack on earth!
Same applies to Biriyani. You need to mix with Raitha and the Bengan Kurma, before you dig in the Hyderabadi / Moghul Biriyani. ( with hand - it brings out the better out of it ).
Saturday, October 17, 2009
Monday, September 28, 2009
தசரா வெகேசன்
//விஜயஷங்கர் என்றும் எதிலும் தோற்காதவன் என்கிற படிமானம் // :-)
அது என்றும் இருக்கும்!
சில வேளைகளில் மற்றவர்களுக்காக ( கோவில் பிரவேசம், பரிகாரங்கள் ) நமக்கு பிளாசிபோ ( மனம் திடம் ) எப்பக்ட் கொடுக்கும் அல்லவா. தெளிந்த மனதுகிட்டும்.
இருந்தாலும் சில கோட்பாடுகள் ( குடும்பத்தின் அபிலாஷைகள் ) பொருத்து சில வேலைகள் தேட வேண்டும். நான் பொசிசன் பார்க்காமல் தேடினாலும், நீ பெரிய (? ) வேலை பார்த்தவன் என்ற நிலையில், தள்ளி விடுகிறார்கள்.
இந்த விடுமுறைக்கு காலங்களில், குடும்பம் தன்னுடன் சந்தோசமாக இருந்தால், கவலைகள் மறந்து போகும்.
அதற்க்கு தான கோவில்கள் எல்லாம் தூர தேசத்தில் இருக்குமாறு பார்த்து செல்கிறோம். மனப்பயிற்சி அது. பாலகுமாரன் எழுத்தில் அதை பார்க்கலாம் அல்லவா? வெற்றி பெரும் கதைநாயகன்!
அது ஒரு விடுமுறைக்கு ட்ரிப் எனவும் கொள்ளலாம். குழந்தைகள் தசரா வெகேசன்.
:-)
சென்ற வாரம் சென்னை சென்று வந்தோம். நபரின் மகனுக்கு கல்யாணம். குழந்தைகள் எக்சாமால் செல்ல முடியவில்லை. அவர் மனைவியுடன் லண்டன் கிளம்பும் முன் பார்க்க வேண்டும் என சென்றோம். செல்லும் வழயில் வேலூர் சென்று தங்க கோவில் பார்த்தோம். பார்க்க வேண்டிய ஒன்று.
பிறகு இரண்டு நாட்கள் சென்னையில் களித்தோம். பீச். அப்புறம் தீபாவளிக்கு ஷாபிங்.
ரம்ஜான் அன்று சிட்டி சென்டர் அருகில் இருக்கும் தர்காவிற்க்கு சென்றேன். வெளியில் மிக வேர்வை.. சூடு. அங்கு குளிர்ச்சி. அருமை. ஏ.ஆர்.ரகுமான் அங்கு அடிக்கடி வருவாராம்! நினைத்தது நடக்குமாம்!
சென்ற திங்கள் மதியம் ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் பெங்களூரு திரும்பினோம்.
*
பிறகு வியாழன் காலை கிளம்பி திருவண்ணாமலை ட்ரிப். ஸ்வாமி ஓம்கார் எழுதிய ஸ்ரீ சக்ரபுரி தொடரை படித்தவுடன் அங்கு செல்ல வேண்டும் என்ற உந்துதல்.
எங்கள் காரில் சென்றோம். இருநூறு கிலோமீட்டர் தூரம் தான். காலை எட்டரை மணிக்கு கிளம்பி ஒரு மணிக்கு சென்று சேர்ந்தோம். கிருஷ்ணகிரி வரை நல்ல ஹைவே - பிறகு இருவழி ரோட். பரவாயில்லை. ஸ்பீட் குறைவாக தான் ஓட்டினேன்.
ஹோட்டல் அருனாச்சலாவில் தங்கல். எழுநூறு ரூபாய்க்கு நல்ல ரூம். ஏசி உண்டு. க்ளீன் பாத்ரூம்ஸ்.
கோவிலின் வடக்கு வாசல் அருகில். அருமையான இடம்.
முதலில் ரமனாஷிரமம் சென்றோம். அருமையாக அமைதி! நிறைய வெள்ளைக்காரர்கள். கஞ்சாவின் போதையில் இருந்ததாக தெரிந்தது. இல்லாமலும் இருக்கலாம். அவர்கள் அங்கு செருப்பு அணிகிறார்கள். இந்தியர்கள் போடக்கூடாது! மலை ஏறி ஸ்கந்த ஆசிரமம் சென்றோம். வெள்ளைக்காரர்களின் அட்டுழியங்கள் பார்த்தோம். மலை மேல் நடக்கும் போது இந்தியர்கள் அவர்களிடம் பேசக்கூடாதாம். ஆனால் அவர்கள் சக வெள்ளை தோலுடன் உறவாடுவார்கள்!
பிறகு யோகி ராம் சுரத்குமார் ஆஷிரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஷிரமம் சென்றுவிட்டு, ரூம் திரும்பி முகம் அலம்பிவிட்டு... அண்ணாமலையார் தரிசனம்! கஷ்டம் விலக வேண்டும்!
உணவு அருள் ஜோதி என்ற ஹோட்டலில். ரூம் கிழே.
காலை உதயத்தில் எழுந்து ஆறரை மணி அளவில் கிரிவலம் ( ஆடோவில் ) சென்றோம்! எட்டு லிங்கங்கள் பார்த்தோம். கடைசி லிங்கம் அருகில் இடுக்கு பிள்ளையார் கோவில் என்ற இடம் சிறப்பு. உள்ள புக வழி இல்லை என தோன்றும், ஆனால் வெளியே வந்து விடலாம். அணைந்து கஷ்டங்கள், உடல் உபாதைகளும் தீர்வதாக ஐதீகம்.
அபிராமி என்ற வெஜ் ஹோட்டலில் ( அங்கு எல்லாம் வெஜ் தான்! ) காலை பலகாரம். சாம்பார் வடை அருமை! விலை பரவாயில்லை.
காலை பத்தரை மணிக்கு கிளம்பி, வரும் வழியில் சாத்தனூர் அணைக்கட்டு பார்த்தோம். பிறகு வழியில் ஊத்தங்கரை - நல்ல ஆப்பிள்கள் கிடைத்தன சாப்பிட்டோம்! கிருஷ்ணகிரி க்ளாசிக் ஹோட்டலில் ( வெஜ் ) லன்ச் முடித்துவிட்டு சாயந்திரம் நாலு மணி அளவில் மீண்டும் பெங்களூரு திரும்பினோம்.
Sunday, September 27, 2009
Ayudha Pooja & Saraswathi Pooja Greetings
Friday, September 25, 2009
Know the Difference between Cold and Swine Flu Symptoms
| Symptom | Cold | Swine Flu |
| Fever | Fever is rare with a cold. | Fever is usually present with the flu in up to 80% of all flu cases. A temperature of 100°F or higher for 3 to 4 days is associated with the flu. |
| Coughing | A hacking, productive (mucus- producing) cough is often present with a cold. | A non-productive (non-mucus producing) cough is usually present with the flu (sometimes referred to as dry cough). |
| Aches | Slight body aches and pains can be part of a cold. | Severe aches and pains are common with the flu. |
| Stuffy Nose | Stuffy nose is commonly present with a cold and typically resolves spontaneously within a week. | Stuffy nose is not commonly present with the flu. |
| Chills | Chills are uncommon with a cold. | 60% of people who have the flu experience chills. |
| Tiredness | Tiredness is fairly mild with a cold. | Tiredness is moderate to severe with the flu. |
| Sneezing | Sneezing is commonly present with a cold. | Sneezing is not common with the flu. |
| Sudden Symptoms | Cold symptoms tend to develop over a few days. | The flu has a rapid onset within 3-6 hours. The flu hits hard and includes sudden symptoms like high fever, aches and pains. |
| Headache | A headache is fairly uncommon with a cold. | A headache is very common with the flu, present in 80% of flu cases. |
| Sore Throat | Sore throat is commonly present with a cold. | Sore throat is not commonly present with the flu. |
| Chest Discomfort | Chest discomfort is mild to moderate with a cold. | Chest discomfort is often severe with the flu. |
Tuesday, September 15, 2009
10.5 Reasons Why Even Top-Notch Executives Fail - David Herdlinger
It's a quick read.
A book you can finish in one sitting.
That's a useful criteria in reading books these days but, what's of even greater value, what makes me love a book is this:
when you can hear the author's voice and it resonates with you so well,
it makes you want to respond the way we use to respond to your Moral Science Teacher,
when I was a little boy: "One more Story Ma'am!"
Here's how David outlines "10.5 Reasons Why Even Top-Notch Executives Fail":
1. Absence Of A Clear Strategic Direction
2. Failure To Create A Sense Of Ownership
3. Absence Of A Comprehensive Goals Program
4. Failure To Align The Goals Of Every Individual, Team, And Department To The Strategic Direction
5. Using An Inadequate Definition Of Leadership
6. Inability Or Unwillingness To Hear Bad News, Especially About Oneself
7. Failure To Develop And Use Measurements
8. Failure To Hire Or Retain The Right People
9. Failure To Facilitate Two-Way Communication
10. Failure To Empower Others
10.5. Unwillingness To Ask For Help
David's reasoning within each of these 10.5 topics is enough to inspire me to become a better,
more effective executive within my venture and job and within the professional discussions in groups.
I encourage you to read - and MASTER - David Herdlinger's "10.5 Reasons Why Even Top-Notch Executives Fail"
One reading of it is already making me feel better about being a better leader, both of my company and my discussion groups...
To check out "10.5 Reasons", visit David's site at: http://tenpointfive.com/
Some questions to improve your results
Here are some questions to ask yourself (!) you can use to improve your results!
Achieve whatever you want!
Do I use my body optimally?
- What is the quality of my current diet?
- Do I get enough sleep?
- Am I managing my energy well each day?
- How do I manage daily stress?
- Do I have good posture and poise?
- What can I do to improve my ability to observe the world around me?
Do I know what I want?
- What achievements would make me really excited?
- What "states of being" do I want to experience each day?
- Are my priorities and values clearly defined?
- Am I capable of making decisions quickly and confidently?
- Do I consistently focus my attention on what I want vs. what I don't want?
What am I afraid of?
- Have I created an honest and complete list of the fears I'm holding on to?
- Have I confronted each fear to imagine how I would handle it if it came to pass?
- Am I capable of recognizing and correcting self-limitation?
- Am I appropriately pushing my own limits?
Is my mind clear and focused?
- Do I systematically externalize (write or record) what I think about?
- Am I making it easy to capture my thoughts quickly, as I have them?
- What has my attention right now?
- Am I regularly asking myself appropriate guiding questions?
- Do I spend most of my time focusing on a single task, or constantly flipping between multiple tasks?
- Do I spend enough time actively reflecting on my goals, projects, and progress?
Am I confident, relaxed, and productive?
- Have I found a planning method that works for me?
- Am I "just organized enough"?
- Do I have an up-to-date list of my projects and active tasks?
- Do I review all of my commitments on a regular basis?
- Do I take regular, genuine breaks from my work?
- Am I consciously creating positive habits?
- Am I working to shed non-productive habits?
- Am I comfortable with telling other people "no"?
How do I perform best?
- What do I particularly enjoy?
- What am I particularly good at doing?
- What environment do I find most conducive to doing good work?
- How do I tend to learn most effectively?
- How do I prefer to work with and communicate with others?
- What is currently holding me back?
What do I really need to be happy and fulfilled?
- How am I currently defining "success"?
- Is there another way of defining "success" that I may find more fulfilling?
- How often do I compare myself to my perceptions of other people?
- Am I currently living below my means?
- If I could only own 100 things, what would they be?
- Am I capable of separating necessity and luxury?
- What do I feel grateful for in my life and work?
Pick up a journal, set aside a few hours, and spend time with yourself answering these questions. Make it fun: treat yourself to a nice lunch or dinner at a restaurant you like, and write as you eat. By the time the check arrives, you'll have more than a few new ideas about how to change your life or business for the better.
Visit http://personalmba.com
***
Don't forget one thing, have fear in everything what you do. That keeps you going. There might be friends who belittle you, but don't worry. They are not going to help you, when you need something! Your Irony would be, even in the time of adversity, they would ask for Sweat Equity, for providing junk existing ideas, while keeping their kushy jobs, while cribbing to friends that they are in trouble always! Your family is not going to be taken care by anyone other than yourself. Never mind, they wouldn't bother to give your kids some chocolates, or toys, while you might do when you meet them.
:-)
Friday, September 11, 2009
Saturn Transit and Analysis
I am a software professional, and I take the analytical approach. With 100's of charts that I have seen, with Saturn's work (!), I have come to a conclusion of theory.
Sani Dasa and it effects for 19 years
Of course, the bad / worse period would be less torturing, if you are having Saturn in 4th or 8th, which means that, the monetary blessings that Saturn blesses with, and also if helped with Venus ( not in this particular transit ) the effects will be nullified.
That is depicted in my post, and I have advised a lot of people. I look at Saturn Maha Dasa only. and split the periods, as per the formula that I have come up with (over 19 years).
So - there are enough literature on the particular Saturn transit effects, that you might have seen in http://astrologyayurveda.blogspot.com maintained by my pal Ramesh.
Please do send me the details, and I shall provide you the readings as I see it. ( for specific questions, do ask! )
Also note that - the date of birth, place ( correct co ordinates ) and time and some incidents like marriage, jobs, or the last job change would be needed along with the current location.
:-)
Disclaimer : Astrology is the matter here ( with usual riders ) and I would charge for the efforts, that would go to a meaningful cause.
--
Regards
Vijayashankar
Thursday, September 10, 2009
திரும்புதல்
நண்பர்கள் வழியனுப்ப வருவார்கள் ( விமான பயண பயம் வயிற்றில் இருக்கும் , அது வேறு :-) ) அச்சமயம், ஒரு வித சூழல், கண்களில் கண்ணீர் என இருக்கும்...
நானும் 1999 சமயத்தில், இந்திய திரும்ப ( செட்டில் ஆக ) புறப்பட்ட போது, நண்பர்களை பிலேடேல்பியா வர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இருந்தாலும் ஒரு வித நாஸ்டால்ஜியா மனதில் இன்றும் உள்ளது! தவறா தெரியவில்லை.
நான் 1990 வேலைக்கு சேர சென்ற போது முதல், ஒவ்வொரு முறையும் திருப்பூர் சென்று திரும்பும் போது, அப்பாவும் அம்மாவும் வந்து வழியனுப்புவார்கள்... பஸ்ஸோ ட்ரெயினோ நகர கண்களில் கண்ணீர் உருண்டோடும்... மனைவி வந்த பிறகு வேறானது... வேலை விஷயம் வெளிநாடு செல்லும் போது, பிஞ்சு குழந்தைகள், இருவரும் அழுவது, அப்பப்பா... என்ன சொல்வது என்று தெரியவில்லை.
Friday, September 04, 2009
Made In India
On the last day, he hired a cab and told the driver to drive to the Airport.During the journey, a Honda drove past the taxi.
Thereupon, the man leaned out of the window excitedly and yelled, "Honda, very fast! Made in Japan!!!
After a while, a Toyota sped past the taxi and again the Japanese man leaned out of the window and yelled, "Toyota, very fast! Made in Japan!"
And then a Mitsubishi sped past the taxi. For the third time, the Japanese leaned out of the window and yelled, "Mitsubishi, very fast! Made in Japan!"
The driver was a little angry, but he kept quiet. And this went on for quite a number of cars.
Finally, the taxi came to the airport. The fare was 800 rupees!!!!
The Japanese exclaimed, "What?? So expensive!"
There upon, the driver yelled back, "Meter, Made in India VERY VERY FAST !!!!!"
Top 10 reasons why God made a Woman
9. God knew man would never be able to make a doctor
8. God knew man would never be able to make a dentist
7. God knew man would never be able to make a haircut
6. God knew man would never be able to make an appointment for himself.
5. As the housekeeper, man would never remember where he left his tools.
4. Apparently, man needed someone to blame his troubles on somebody.
3. God worried that Adam would be lost in the Garden of Eden because he would not ask for directions.
2. God was worried about Man cooking for himself
1. And finally, the Number 1 reason why God created woman... When God finished the creation of man, he scratched his head, and said, "I can do better than that". (broke two of man's while kicking!)
Sunday, August 30, 2009
ஜெயமோகன் வலைப்பூவில் நண்பர் சுந்தரவடிவேலுவின் வலைப்பூ
அன்புள்ள ஜெ
எப்படி இருக்கிறீர்கள்?
உங்கள் அமெரிக்க பயணம் எப்படி இருக்கிறது?
என் நண்பர் சுந்தரவடிவேலு திருப்பூர் அவர்கள் எழுதும் வலைப்பூவை உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். நல்ல தமிழில் எழுதுகிறார்.
உங்கள் ஊக்கமூட்டும் சொற்கள் அவருக்கு உதவும் என நினைக்கிறேன்!
http://tiruppurtvsundar.blogspot.com/
விஜயசங்கர்
பெங்களூர்
அன்புள்ள விஜயசங்கர்
உங்கள் நண்பரின் இணையதளத்தைப் பார்த்தேன். அவரது ஆர்வம் பாராட்டுக்குரியது. தொடக்க நிலை எழுத்து. எழுத்தின் சவால்களை அவர் எளிதாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரத்துடன் சந்திக்க வேன்டும் என்று வாழ்த்துகிறேன். அவரது தமிழ் அவருக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இந்த எழுத்துக்களில் இருந்து உருவாகிரது
ஜெ
***
இங்கே பாருங்கள் ... இணைப்புகள், கடிதங்கள்
Friday, August 28, 2009
ராஜேஷ்குமார்
அங்கு கோவை ரயில்வே ஸ்டேசனில் சில சமயம் சந்திப்பது பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். டீச்சர் வேலையை விட்டுவிட்டு முழுதாக எழுதிக்கொண்டு இருந்தார். ( இன்றும் ஐந்து நாவல்கள் எழுதுகிறாராம் ).
கோவையிலிருந்து திருப்பூருக்கு ட்ரெயின் எடுத்தால், ராஜேஷ்குமார் ரோஜா பாக்கு மென்றுக்கொண்டு பேசுவார். ( இரவு ப்ளூவில் அவர் கதை டி.டி.ஆர். மூலம். ஜி.அசோகனுக்கு பயணிக்கும் ) வித்தியாசமான தலைப்பு நாவலுக்கு வைப்பதில் கில்லாடி. ஒரு முறை சந்தித்த போது சும்மா ஒரு தலைப்பு சொல்லுங்க என்றார். திருமரண அழைப்பிதழ் என்றேன். பாக்கெட் நாவலில் அந்த தலைப்பில் ஒரு 84 பக்க கதை வந்தது. ( ஜெப்ரி ஆர்ச்சரின் ட்வெல்வ் ரெட் ஹெர்ரிங்க்ஸ் கதை போல இருக்கும் ).
அதன் பிறகு வேலை, டெல்லி , செகந்திராபாத், யு.எஸ். என்று சென்று பெங்களூர் திரும்பும் வரை, மிக சில எழுத்தாளர்கள் எழுத்தையே படித்தேன். லீவில் ஊருக்கு வரும் போது குமுதம், விகடன் போல சிலது கிடைக்கும்.
இமெயில் மூலம் நான் நிறைய விவாதம் செய்தது எழுத்தாளர் சுஜாதாவுடன்.
இப்போது மிக பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் பலரோடு போன், ப்ளாக் கமண்ட்ஸ் என்று நின்று விடுகிறது!
Thursday, August 27, 2009
WISH FULFILLED
God created a mule, and told him, 'You will be a mule, work constantly from dawn to dusk, and carry heavy loads on your back You will eat grass and lack intelligence You will live for 50 years.'
The mule answered, 'To live like that for 50 years will be too much. Please, Lord, give me no more than 20 years. And it was so.
Then God created a dog, and told him, 'You will hold vigilance over the dwellings of man, to whom you will be his greatest companion. You will eat his table scraps and live for 25 years.'
The dog responded, 'Lord, to live 25 years as a dog like that will be too much. Please, Lord, give me no more than 10 years.' And it was so.
God then created a monkey, and told him, 'You will be a monkey. You will swing from tree to tree and act like an idiot. You will be funny, and you will live for 20 years.
The monkey responded, 'Lord, to live 20 years as the clown of the world will be too much. Please, Lord, give me no more than 10 years.' And it was so.
Finally, God created man and told him, 'You will be the only rational being that walks on the earth You will use your intelligence to have mastery over other creatures of the world. You will dominate the earth and live for 20 years.'
The man responded, 'Lord, to be a man for only 20 years will be too little. Please, Lord, give me the 30 years the mule refused, the 15 years the dog refused, and the 10 years the monkey refused.' And it was so.
Ever since the grant of that wish man's life goes somewhat like this:
He lives the first 20 years as a man enjoying himself without a worry in the world, then he marries and have children, to support them he has to work like a mule and carry the heavy responsibility (load) of his family on his shoulders. This goes on till he is 40. The next 15 years he lives a dog's life guarding his house and eating leftovers after the children have emptied the pantry. Finally in his old age he lives the last 10 years as a monkey, entertaining his grandchildren by acting like an idiot. And so, it has been ever since.
--
Regards
Vijayashankar
Cheaters in Astrology
I believe in Scientific Astrology... and also believe in your own self help helps you to achieve results, if done at a right time.. You need to time it right on any major activity of studies, job, investments.
Many guys beg me for free readings. They will ask for quick readings, telling that money is in transit! Or there is problem to transfer.
I take anywhere between one to two hours analyzing thoroughly! The results depend upon, when input is given. ( Divine intervention is also there, which makes you to look at a certain aspect ). I don't check whether a person, would pay or donate. There are ways to check it. But still I don't do it, and do the reading, if I have some free time or catches my attention.
I have come across many Cheaters in Astrology... here is one such case... ( without name of course ).
Date of Birth: 29/09/1986
Time: 8:42AM
Place: Bombay ( 18deg-55' N, 72deg-55'E )
If you construct a chart, the 7th cusp would clearly show about the nature of the person, read in detail with the Lagna along with the current transit. If it is Mercury, you can be sure that this person is a big time cheater. Not a honest person at all. he would have the tricks of cheating others.
This particular person is a cheater by birth, and is cheating and wasting his parents money. There is no hard work shown in the charts. I doubt whether there would be any success at all in his life!
I will pray for him to mend his ways and be a good person in the future!
Wednesday, August 26, 2009
பீட்பேக் மகிமை - உணர்த்துதல்
நீங்கள் எடுக்கும் ட்ரெயினிங்கில் சந்தோசப்பட்டவர்கள், மேலும் நீங்கள் நல்ல முறையில் க்ளாஸ் எடுக்கணும் என்று சொல்ல - ஐந்திற்கு நான்கு கொடுக்கலாம். சிலர் எப்படியும் இது ஓர் டுபாகூர் பீட்பேக் என்று ஐந்தோ அல்லது ஒன்று கொடுக்கலாம், ரெகுலர் அப்பரைசல் மாதிரி.
என் மனைவியின் நண்பி ஒருவர், கொடுத்த "கொங்கனி ஒப்பிட்டு" உப்புமா கிச்சடி நன்றாக இருந்தது என்று நான் ஒரு முறை சொன்னதை கேட்டு, ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் போது ஒரு டிப்பன் பாக்ஸ் வீட்டிற்கு வருகிறது! திரும்பவும், அன்றைய டிப்பன், எங்கள் வீட்டிலிருந்து போவது வேறு விஷயம். கடைசியாக சென்றது ஒரு பிஸ்கட் பாக்கட். பீட்பேக் மகிமை.
சில சமயம் உணர்த்துதல், வேறு விதமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும்!
நான் அமேரிக்காவில் இருந்த சமயம் ஒரு முறை நண்பர் எனக்கு கொஞ்சம் நாணயம் அனுப்பு என்பதை நான் தவறாக பணம் கேட்கிறார் என்று எடுத்துக்கொண்டு, அமெரிக்க நோட்டுக்கள் சிலவற்றை அனுப்ப, அவர் எதிர்பார்த்த நூமிச்மேடிசம் கலெக்சன் இல்லாமல் போனது வருத்தம் கொடுத்தது!
--
Regards
Vijayashankar
Pray for Singapore Senthilnathan

http://kvraja.blogspot.com/2009/08/blog-post.html
--
Regards
Vijayashankar
Bangalore
Sunday, August 23, 2009
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Friday, August 21, 2009
A blonde teenager Joke
Wednesday, August 19, 2009
Love Interactive Message System
01 = To continue
02 = I love u
03 = U're funny
04 = U're cool
05 = I don't really care for ur personality
06 = U're good looking
07 = U are my best friend
08 = I hate u
09 = U're boring
10 = U r the most trustable person I have ever met
11 = U have an awesome personality
12 = U r different from others
13 = I want to be ur best friend
14 = I want to go out with u
15 = I'm looking for a relationship with u
16 = Be with me always
17 = U're cute
18 = I don’t know u well enough
19 = I want u in my life as a good adviser
20 = I can forgive u (say 4 wat)
21 = No1 can ever replace ur place in my heart
22 = Being ur friend is really great
23 = U never change
24 = U silly as hell
rose for a rose...
: ¸.•´¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•` * ¸.•´¸
... , . - . - , _ ,
... ) ` - . .> ' `( ..
.. / . . . .`\ . . \ .
.. |. . . . . |. . .|
... \ . . . ./ . ./ ..
..... `=(\ /.=` ......
....... `-;`.-' ..
......... `)| ... , ..
.......... || _.-'|
...... ,_|| \_,/ .....
.. , ..... \|| .'
. |\ |\ ,. ||/ ......
..\` | /|.,|Y\, .....
'-...'-._..\||/ .....
... >_.-`Y| .........
........ ,_|| .......
.......... \|| ......
........... || ......
........... || ......
........... |/ ......
.¸.•*¨)¸.•*¨)
(¸.•´...¸.•´¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•` * ¸.•´¸.•*´¨)
Monday, August 17, 2009
Saturday, August 15, 2009
Friday, August 14, 2009
Startup and Microsoft
some decent points to learn.
Successful Startups: Microsoft Wasn't Born Great
--
Regards
Vijayashankar
Thursday, August 13, 2009
Know the Difference between Cold and Swine Flu Symptoms
Know the Difference between Cold and Swine Flu Symptoms
| Symptom | Cold | Swine Flu |
| Fever | Fever is rare with a cold. | Fever is usually present with the flu in up to 80% of all flu cases. A temperature of 100°F or higher for 3 to 4 days is associated with the flu. |
| Coughing | A hacking, productive (mucus- producing) cough is often present with a cold. | A non-productive (non-mucus producing) cough is usually present with the flu (sometimes referred to as dry cough). |
| Aches | Slight body aches and pains can be part of a cold. | Severe aches and pains are common with the flu. |
| Stuffy Nose | Stuffy nose is commonly present with a cold and typically resolves spontaneously within a week. | Stuffy nose is not commonly present with the flu. |
| Chills | Chills are uncommon with a cold. | 60% of people who have the flu experience chills. |
| Tiredness | Tiredness is fairly mild with a cold. | Tiredness is moderate to severe with the flu. |
| Sneezing | Sneezing is commonly present with a cold. | Sneezing is not common with the flu. |
| Sudden Symptoms | Cold symptoms tend to develop over a few days. | The flu has a rapid onset within 3-6 hours. The flu hits hard and includes sudden symptoms like high fever, aches and pains. |
| Headache | A headache is fairly uncommon with a cold. | A headache is very common with the flu, present in 80% of flu cases. |
| Sore Throat | Sore throat is commonly present with a cold. | Sore throat is not commonly present with the flu. |
| Chest Discomfort | Chest discomfort is mild to moderate with a cold. | Chest discomfort is often severe with the flu. |
--
Regards
Vijayashankar
Swine Flu Prevention
These are some of the inputs, that were given by a school / Vidyalaya.
Please use "Nilgiri Oil" drops on handkerchiefs and masks as one of the preventive measures against Swine Flu (NIV) National Institute of Virology.
Please share this valuable information with your friends.
Scientific Prevention of Swine Flue using Household Products
1. Inhale Clove Oil (Lavang) For 1 Second.
2. Chew 1 Clove In a Day
3. Eat Raw Garlic (Lasun), Onion, Ginger (Aale) (1 to 5gm)
4. Drink Hot Milk With 2gm of Turmeric
5. Consume Plenty Of Vit C Fruits-Lemon/Avala
Also ( for immunity )
If you believe in Homeopathy, you can get Influenzin 200 medium size sugar pills and take 5 pills after breakfast, lunch and dinner.
There is Varolinium 200 that can also be taken to prevent contagious diseases, with same measures as above.
Always check with your own doctor before taking any medicine. This is not a medical advice, just information!
--
Regards
Vijayashankar
Wednesday, August 12, 2009
தியானம்
ஒரு இடத்தில தனியாக அமர்ந்து, இல்லை பஸ்ஸிலோ, காரிலோ பிரயாணம் செய்யும் போது ( நீங்கள் ஓட்டக்கூடாது ) தியானம் செய்யலாம்.
ஒரு பொருளையோ இஷ்ட தேவதையோ தெய்வத்தையோ நினைத்து மனமுருக வேண்டினால், நினைப்பது நண்டக்கும் என்பது சாஸ்திரம். அதனால் தான் கண் மூடி இரண்டு வினாடியானாலும் வழிபடுங்கள் என்கிறார்கள்.
நாத்திகர்களுக்கு, 'எனக்கு நம்பிக்கை இல்லை' என்பது நம்பிக்கை. அவர்கள் திறமை மீது நம்பிக்கை வைப்பார்கள்.
உங்களுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ, உங்களால் எப்படியெல்லாம் முடியுமோ, அதை பற்றி நினைத்து, ஸ்டேப் பை ஸ்டேப் உருவகப்படுத்தி பார்த்தால், சரியான பாதை கிடைக்கும்.
தபஸ் என்பது போல நினைத்து நீங்கள் முயன்றால் - கேட்டது கிடைக்கும்.
அதற்காக சோம்பேறியாக உட்கார்ந்து சம்பாரித்த காசில் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அதுவும் நடக்கும்! :-) ( முதல் உடல் உழைப்பு முக்கியம் )
--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு
Monday, August 10, 2009
Swine flu: Recommended hospitals
Hi All,
With the more and more swine flu cases being recorded in INDIA, it will be all important to keep a ready reckoner at hand. More so we need to be aware of the correct symptoms and the right place for treatment.
It is recommended that persons suffering from the symptoms mentioned in the mail below and the attachment please contact Dr.Uday immediately for further consultation and tests.
His contact number is 98400 31509.
============================
The attached presentation would give you additional details about the swine flu, its symptoms and the actions that need to be initiated.
As a Unified Force we can stop the spread of this EPIDEMIC and cure the affected ones with timely and correct treatment.
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
| GOVERNMENT AUTHORIZED HOSPITALS FOR TREATMENT OF SWINE FLU
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
--
Regards
Vijayashankar
Saturday, August 08, 2009
உரையாடல் சிறுகதைப் போட்டி முடிவுகள்
சிறுகதைப் போட்டி முடிவுகள்
புத்தகமாக வெளி கொணர முடிவு எடுத்தவுடனே எனக்கு தெரியும், இப்படி பதிவிக்கும் நோக்கில் தேர்வு நடக்கும் என்று!எதற்கு நீங்கள் அவர்களிடம் நேரடியாக கேட்டு கதை பெற்று புத்தகம் வெளியிட்டிருக்கலாம். :-)
ஒரு மயிலேஜ் கிடைத்துள்ளது, புத்தகம் விற்க! போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் என்றால், வாங்கும் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான்...
என்னை பொறுத்த வரை வேறு இருபது கதைகள் நான் தேர்ந்தெடுத்து உள்ளேன். அவற்றை பற்றி ஒரு பதிவு, நேரம் கிடைக்கும் போது போடுகிறேன்.
நான் அதிகம் படிக்கும் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கமும், எனது சிறுகதை ஆசான் சுஜாதாவின் நடையும் எதிர்பார்த்து இருக்கலாம்!
ஒவ்வொருவரின் ரசனை வித்தியாசமானது!
Tuesday, August 04, 2009
மரம்
மரங்கள் நிறைய வெட்டுகிறார்கள்
என்றேன் மகனிடம்
ஒன்றும் சொல்லாமல் சென்றவன்
சிறிது நேரம் கழித்து
ஒரு படத்தோடு வந்தான்
மரம் அழுதுக்கொண்டு இருந்தது
பக்கத்தில் மரம்வெட்டி கோடாலியுடன்
அவன் அருகில் ஓர் சிறுவன்
"வெட்டாதே" என்கிறான்
எனக்கு சொல்ல வார்த்தையில்லை!
நான் எழுதிய கடிதமும் ஜெயமோகன் பதிலும்
***
அன்புள்ள ஜெயமோகன்
நான் சென்ற ஜூன் 20 200 அன்று சுந்தர ராமசாமியுடன் நடத்தபப்ட்ட விரிவான பேட்டியை டிடியில் பார்த்தேன்
நான் ரசித்த சிறு துளிகள்...
- எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் மிக முக்கியம்.
- எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள், வேண்டுமென்றால் கிழித்துப்போடுங்கள் … எழுத வரும்…
அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் அனைத்தும் உள்ளனவா?
மிகவும் நேசித்துவிட்டு, எதற்காக இந்தியாவை விட்டு விட்டு அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்தார்? ( நான் அங்கு கிட்டத்தட்ட ஆறு வருடம் வாழ்ந்த வாழ்க்கை, பணத்தை தவிர ( திறமைக்கு கூலி ) வேறு எதுவும் பிடிக்கவில்லை.
சுஜாதாவை விட இவரின் பேச்சு ( தேவையானவை ) மட்டும் மேலாக இருந்ததாக என எனக்கு தோன்றியது. நீங்கள் அவரிடம் பழகியுள்ளீர்கள், மணிக்கணக்கில் பேசுவது என்பது, மிகுந்த படிப்பு ஆர்வம் இருப்பவர்க்கு விருந்தாகும்..
–
Regards
விஜயஷங்கர்
பெங்களூரு
அன்புள்ள விஜயசங்கர்
சுந்தர ராமசாமியுடன் நான் நெருக்கமாக பழகியிருக்கிறேன். அதையெல்லாம் அவரைப்பறி நான் எழுதிய 'சுரா-நினைவின் நதியில்' என்ற நூலில் பார்க்கலாம். அது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.
அந்த பேட்டியை நான் பார்க்கவில்லை. அதைப்பற்றி நீங்கள் காலச்சுவடு நிறுவனத்தில் விசாரித்து பார்க்கலாம்.
ஜெ.
***நன்றி ஜெயமோகன். அமெரிக்காவை இந்த விசிட்டில் என்ஜாய் பண்ணுங்க!
நான் அனுப்பியே மெயிலுக்கு காலச்சுவடு இதுவரை பதில் தரவில்லை. கடைசியாக அவர்களை ராஜா மார்த்தாண்டன் இருந்த போது அழைத்தது! மிக நல்ல எழுத்தாளர் ஜெயமோகன் மூலம் அறிமுகம் ஆனது, இப்போ இல்லே.
--
Regards
Vijayashankar
TERRIFIC MANAGEMENT - The Washer man and the Foolish Donkey!
Have you heard the story of " The Washer man and the Foolish Donkey" ?
To refresh your memory, and for the benefit of those who have not grown up listening to this moral story, it goes like this…
There was once a washer man who had a donkey and a dog. One night when the whole world was sleeping, a thief broke into the house, the washer man was fast asleep but the donkey and the dog were awake. The dog decided not to bark since the master did not take good care of him and wanted to teach him a lesson. The donkey got worried and said to the dog that if he doesn't bark, the donkey will have to do something himself. The dog did not change his mind and the donkey started braying loudly. Hearing the donkey bray, the thief ran away, the master woke up and started beating the donkey for braying in the middle of the night for no reason.
Moral of the story " One must not engage in duties other than his own"
Now take a new look at the same story…
The washer man was a well educated man from a premier management institute. He had the funda's of looking at the bigger picture and thinking out of the box. He was convinced that there must be some reason for the donkey to bray in the night. He walked outside a little and did some fact finding, applied a bottom up approach, figured out from the ground realities that there was a thief who broke in and the donkey only wanted to alert him about it. Looking at the donkey's extra initiative and going beyond the call of the duty, he rewarded him with lot of hay and other perks and became his favorite pet. The dog's life didn't change much, except that now the donkey was more motivated in doing the dogs duties as well. In the annual appraisal the dog managed a " meets requirement" . Soon the dog realized that the donkey is taking care of his duties and he can enjoy his life sleeping and lazing around. The donkey was rated as " star performer". The donkey had to live up to his already high performance standards. Soon he was over burdened with work and always under pressure and now is looking for a job rotation…
Disclaimer:
All characters in the story are not at all imaginary. Any resemblance to person living or dying of work is purely intentional to show how the software industry works!
--
Regards
Vijayashankar
Sunday, August 02, 2009
கவிதை
ரோட்டு பிள்ளையார் முன்
மனமுருகி கண்மூடி
கை நீட்டி வேண்டினேன்
ஒரு ருபாய் விழுந்தது!
--
Regards
Vijayashankar






