Friday, May 20, 2016

சாவைப்போல

சாவைப்போல
நிம்மதியை கொடுக்கும்
அருமருந்து
இவ்வுலகில்
வேறு எதுவும்
கிடையாது
தனக்கும் பிரச்சனையில்லை
சேர்ந்தவருக்கும் ஒன்றுமில்லை
காலமது
கடமையை செய்துவிடும்
இயற்கையோடு
இணைத்து விட்டால்!



எப்போதோ சிறு வயதில் ரசித்து எழுதிய கவிதை... அசை போடுகிறேன்.

No comments:

Post a Comment